ஞானம் நிறை கன்னிகையே…
ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் – 2 பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உன்னையே பரமன் பாவ நிழலே அணுகா தாய் உதரம் நீ தரித்திடவே – 2 தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் – 2 2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே வாழ்வோர் அனைவரின் தாயே மக்கள் இஸ்ராயேல் தாரகையே – 2 வானோர் துதிக்கும் இறைவியே வாழி – […]
ஞானம் நிறை கன்னிகையே… Read More »