Tamil christian song lyrics

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் இவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் […]

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Read More »

யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை

யோசனையில் பெரியவரே ஆராதனை Read More »

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும்

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வாரும் ஈரில்லா நாதனே எம்மில் நீவிரெழுந்தருளும் 1. தற்பரன்நும் வரப்ரசாதம் தந்திட வாரும் தாதர் யாம் துற்பலத்தாற் றீங்கில் வீழாமல் துணைதந்தே காப்பாற்ற வாரும் வாரும் திவ்யாக்னி நாவே வாரும் எம் வேதாவே 2. வேதத்தி லெம்மைத் திடப்படுத்தும் யாம் விண் மார்க்கமா வுயிர் வரையுமே கோதின்றியிங் கொழுகியுய வுந்தங் கொடைக ளேழையுந் தந்தருளும் 3. மண் மெய் வெந்தீயில் விழும் குணுங்காற்றும் மாவினைப் போரில் தமியேம் வெலத் திண்மை

​ஸ்பிரீத்து சாந்துவே வாரும் Read More »

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

​ ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா 1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி என்னைத் தேற்றும் என் கடமை என்னவென்று காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும் என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் 

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே Read More »

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா ஆகுமே 1. மண்குடம் பொற்குடம் ஆகுமா ஆகுமே குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ஆகுமே தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா ஆகுமே திராட்சை இரசம் திரு இரத்தம் ஆகுமா ஆகுமே 2. செங்கடல் பாதையாய் ஆகுமா ஆகுமே செத்தவர் உயிர்தெழல் ஆகுமா ஆகுமே சிங்கம் ஆடு நட்புறவு ஆகுமா ஆகுமே சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ஆகுமே 3. பாவிகள் மீட்பு பெறலாகுமா ஆகுமே பாலைவனம் சோலைவனம் ஆகுமா ஆகுமே திருச்சபை ஓருடல்

​ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல Read More »

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல்

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே 1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் 2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே 

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் Read More »

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே – 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2 மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2 கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2 வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக Read More »

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை அறிய இயலாக் குறைகள் நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும் மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக இருவரிடமாய் வருகின்றவராம் புனித ஆவியானவர்க்கும் அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக -ஆமென்.

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை Read More »

அருட்திரு தேவ தேவன் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி அவர் தம் திரு நாமம் போற்றி 1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி அவர் தம் திரு அன்பே போற்றி 2. அருட்திரு தூய ஆவி போற்றி அவர் தம் திரு ஞானம் போற்றி 3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி அவர் தம் திரு தூய்மை போற்றி 4. அருட்திரு சூசை முனியும் போற்றி அவர் தம் திரு வாய்மை போற்றி 5. அருட்திரு தூதர் அமரர் போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி Read More »

Scroll to Top